நூலறுந்த
பட்டத்தைக்
காற்று
விரட்டி
அடித்தது
அங்கும்
இங்கும்.
அந்தப்
பட்டத்தின்
நிழலாய்
தரையில்
தொடர்ந்தான்
சிறுவன்.
பட்டம்
அலைந்து
திரிந்து
மிதந்து
தளர்ந்து
மின்கம்ப
ஒயர்களில் விழுந்து
சிக்கிக்
கொண்டது.
கீழே
இருந்து
அலறினான்
சிறுவன்
ஷாக்
அடித்து
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment